
அன்றையத் தமிழ் பெற்றோர்கள் அருமைத் தமிழில் பெயர் வைத்து தமிழன் என்ற அடையாளத்தை பேணிகாத்து வந்திருக்கின்றனர். ஆனால் இன்றயத் தமிழ் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வடநாட்டவர் குழந்தைகளாக அடையாளப்படுத்தி தமிழினத்தின் தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.


0 comments:
Post a Comment