Pages

RSS

Thursday, July 5, 2012

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்

விஞ்ஞான நோக்கம்:

ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson)” எது? என்ற சோதனை நடந்து வருகின்றது.

செயல்படும் முறை:

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson) ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மெய்ஞ்ஞான நோக்கம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008

விளக்கம்:

அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

மேற்கண்ட இருநிகழ்வுகளில் நோக்கமும், செய்முறையும் எந்தளவுக்கு ஒத்துபோகின்றது என்று தாங்களே நன்கு உணர்வீர். ஏனெனில் நாம் இதை தற்பொழுது “மதிப்பெண்களுக்காக” படிக்கவில்லை.

ஒர் இயற்பியல் மாணவனாக சில கேள்விகள்

(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்தியர், ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீக கருத்துகளும் பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிரூபித்து எழுதினாரா? என்றால் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதி உயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. (எ.கா) அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை (General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை.

நன்றி: சித்தஞானம்

Friday, December 2, 2011

Sekolah-Sekolah Tamil mempamerkan Transformasi Masyarakat India




Kemajuan Sekolah-Sekolah Tamil mempamerkan Transformasi Masyarakat ke arah masa depan yang cemerlang.. Ayuh kita mengambil ikhtibar dengan menghantar anak kita HANYA ke sekolah Tamil. Setiap individu harus memastikan bahawa anda mempengaruhi sekurang-kurangnya seorang rakan untuk mendaftar anaknya di sekolah Tamil. Payah berhujah tentang perkembangan masyarakat Tamil, jika anda tidak mampu menghan...tar anak sendiri ke sekolah Tamil untuk belajar bahasa ibunda. Hak kamu adalah untuk memilih yang terbaik untuk anak. Saya berhak menasihati kamu supaya anda mengambil satu keputusan yang wajar untuk masa depan anak dan masyarakat. Biar ini jadi satu peringatan kepada kesemua guru di sekolah Tamil, tokoh masyarakat, ahli-ahli politik india, warga NGO dan sebagainya. Jadilah teladan kepada orang lain..

ராஜ ராஜ சோழன் சமாதி




உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் . தென்னிந்தியா முழுவதும் , பெதற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் ராஜ ராஜ சோழன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?

வடநாட்டவர் தமிழ்ப்பெயர்கள் வைப்பார்களா?



அன்றையத் தமிழ் பெற்றோர்கள் அருமைத் தமிழில் பெயர் வைத்து தமிழன் என்ற அடையாளத்தை பேணிகாத்து வந்திருக்கின்றனர். ஆனால் இன்றயத் தமிழ் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வடநாட்டவர் குழந்தைகளாக அடையாளப்படுத்தி தமிழினத்தின் தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Wednesday, August 24, 2011

Tasly Trip in China

Its a interesting trip in my life. Ohh god please give me tis kind of chance next time. thank you god.





Tuesday, August 23, 2011

தேவாரம்

தோடுடைய செவியன் விடை ஏறியோர் துவன் மதி சஊடி

Friday, October 30, 2009

VANAKAM


Tis is my 1st blog tat i created 2day 30/10/09. Tis is da sample i do 2 create my blog.
inbame ennamul thunbamillai!!!!